மச்சி, நீ கேளே? மச்சி, நீ கேளே? மச்சி, நீ கேளே?

“ஏண்டா, அவனவனுக்கு என்னென்னமோ கவலை, உனக்கென்னடானா இப்படியொரு கவலை”

இந்த வார்த்தைகளை கேட்டிருப்பவர்கள் பலர் இருப்பீர்கள். இந்த வார்த்தை எங்கிருந்து கண்டு புடிச்சாங்க தெரியுமாங்க, என்னோட வாழ்க்கை வரலாற்ற தெரிஞ்சுட்டப்பறம் தானுங்க. அந்தக் கொடுமைய….
மச்சி, நீ கேளே?

மச்சி, நீ கேளே?

மச்சி, நீ கேளே?

சரி விடுங்க, நானே எல்லாத்துக்கும் பொதுவா சொல்லறேன்.

இந்த நகரத்துல என் முதலாளி பேரை சொன்னா, தெரியாதவன் யாருமிருக்க மாட்டாங்க. அப்பேர்ப்பட்ட ரவுடிதான் என் முதலாளி. ரவுடியுசம் மட்டுமில்லீங்க, கட்ட பஞ்சாயத்து இன்ன பிற தொழில்கள் செஞ்சு பொழைக்கிற கண்டாரோலி பசங்கள்ல என் முதலாளியும் ஒருவன். என்னடா அப்பேர்ப்பட்டவர்னு சொல்லிட்டு, இப்படி கெட்ட வார்த்தையால திட்டறேனுதானே பாக்கறீங்க. அட, முதலாளியுனா அவனுக்கு வலது கையோ, இடது கையோ மாதிரியில்லீங்க நான். அவன் கெஸ்ட் ஹாவுஸ்ல இருக்கிற சின்ன சின்ன வேலைகளை பாக்குற வேலைக்காரங்க நான்.
என் பேரு சரண்ராஜ். எனக்கு இப்போ வயசு 24 ஆகுதுங்க. இந்த வயசிலே படிக்கிறத விட்டுட்டு, கஷ்டப்பட்டிடிருக்கும் ஆளில்லாத அனாதைதான் நான்.

ஆம். எல்லா பசங்களை போலவே நானும் சின்ன வயசுல துறுதுறுவென பள்ளிக் கூடம் போயிட்டு, ரொம்பவும் ஜாலியாதாங்க இருந்தேன். எங்கம்மாவுக்கும், எங்கப்பாவுக்கும் என் மேலே பாசம் அதிகம். நான்தான் அவங்களோட ஒரே பையன் என்கிறதால என்னை ரொம்பவும் செல்லம் கொடுத்து வளத்தாங்க. எங்கப்பா இப்ப என் முதலாளிய இருக்கிறவன் கிட்டே அடியாள வேலைக்கு இருந்தார். என்னதான் வெளியே சொல்லிக்க முடியாத வேலை தான் என்னப்பாவுக்கு என்றாலும், போதியளவு பணம் கிடைச்சதால எங்கப்பாவுக்கு அப்போதைக்கு அதுதான் பெரிதாகப் பட்டது. அதனால் நாங்களும் எந்த விதமான சிரமமும் இல்லாம இருந்தோம். எனக்கு என் பள்ளி நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுத்திட்டும், எப்பவும் சந்தோசமா விளையாடிட்டும்தான் இருக்க புடிக்கும்.

ஆனா, என் சந்தோசம் உண்மையிலேயே அந்த கடவுளுக்கு புடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆமாம், கடவுள் என்னுடன் விளையாட ஆரம்பித்தார்.

நான் 7வது படிச்சிட்டிருக்கையில, வகுப்பில் பாடம் நடந்திடிருக்கும் சமயம். டீச்சர் பாடம் நடத்திடிருக்க, அலுவலக வேலையாள் ஒருத்தர் என் டீச்சரிடம் வந்து காதில் ஏதோ ஓத, டீச்சர் கண்ணில் கண்ணீருடன் என் கிட்டே வந்தார். நான் என்னவென அவங்கமுகத்த பாக்க, அவங்க என்னை பையெடுத்துட்டு வீட்டிற்கு போக சொன்னாங்க. நானும் என்னவென தெரியாம கிளம்பி போக, என் வீட்டில் நிறைய கூட்டம் நின்றிருக்க, என் பெற்றோர் ஒரு கார் விபத்துல இறந்திட்டதாக சொன்னாங்க. எனக்கு என்ன? ஏது? என யோசிச்சு பாக்கறதுக்குள் என் பெற்றோர் உடல் சவக்கிடங்கு போய் சேர்ந்திட்டது. என் பாட்டி என்னை வளர்க்கும் பொறுப்பை ஏத்துக்க, எங்க வீட்டை வித்திட்டு அவங்க வீட்டில் வளர்ந்தேன். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்துல நடந்துமுடிய, எனக்கு எல்லாம் கனவு மாதிரியிருந்தது. என் அப்பாவின் இறப்பு என் முதலாளிக்கு தெரிந்திட, அவர் ஒரு நாள் எங்க பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். என்னை மாதிரி எங்க பாட்டிக்கும் யாருமில்லை, எங்கதாத்தன் முதலிலேயே இறந்திட்டார். அது மட்டுமில்லாம எங்க பாட்டியும் அந்த முதலாளியின் வீட்டில வேலை செய்பவள்தான் என்பதால, அக்கறையா விசாரிக்க அவன் வந்திருந்தான். எங்க வீட்டை பாத்தவன், எங்க பாட்டியிடம் “இனிமே நீங்க வீட்டிவேலைக்கு வேண்டாம், எனக்கு கெஸ்ட் ஹாவுஸ் ஒன்னிருகு. அங்க வேலைக்கு யாருமில்லை, வாட்ச்மேன் மட்டும் தான். அங்க நீங்க தங்கி, வீட்டு வேலைய கவனிச்சுக்குங்க. அடிக்கடி யாராவது வந்தா, அவங்களுக்கு உபசரணை பண்ணனும். அது போக சம்பளம் அதிகமா தாரேன்” என சொல்ல, என் பாட்டியும் என்ன செய்வதென தெரியாம சம்மதிச்சிட்டாள். நாங்க அன்றிலிருந்து என் முதலாளியின் கெஸ்ட் ஹவுஸில் வேலைக்கு போனோம். ஆனாலும் அது பெரிய பங்களா மாதிரி. என் படிப்பும் கெட்டு போயிட, நானும் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன்.

அங்கே எப்பாவது சில பெண்கள் வருவாங்க. பின் என் முதலாளி வருவார், மத்தபடியெலாம் சொல்லிக்கிற மாதிரி ஆட்கள் வர மாட்டாங்க. அதனால எனக்கு அவ்விடம் சொர்க்கம் மாதிரி இருந்தது. யாருமில்லா பல நேரங்களில் அது என் சொர்க்கபுரி.

வருடங்கள் ஓட, பின்புதான் அங்கே என்ன நடக்கிறதென தெரிஞ்சிக்க ஆரம்பித்தேன். அங்கே வரும் பெண்கள், விலையதிகமான விபச்சாரிகள்.

என் முதலாளி எப்பாவது விபச்சார விடுதிக்கு போகையில, அழகா எவளாவது இருந்தா காசு கொடுத்து இங்கே வாங்கி வந்திருவானாம். ஆனா, அவளுக வந்ததும் ஒரூ ரூமில் விட்டு, அந்த ரூமை முதலாளி பூட்டிருவான். எங்கேயும் வெளியே விடாம, அந்த சாவியை என் பாட்டியிடம் கொடுத்திட்டு போயிடுவான். பின் எப்ப வேண்டுமோ வந்து பண்ணிட்டு, அவளுகளை அனுப்பிச்சிருவான். ஏன் அவளுகளை பூட்டுறதுனா, அவன் பண்ணறதுக்குள் அவளுக வேறெவனுக்காவது காலை விரிசிட்டா, அதான்.

இது தெரிய, நான் இவ்வேலைய வெறுக்க ஆரம்பிச்சேன் என்றாலும் சோத்துக்கு வேறு வழியில்லை. இப்படியே நாட்கள் கடக்க, எனக்கு வயசு ஆக செக்ஸ் அறீமுகமானது. கையடிப்பதும், பிட்டு படம் பாப்பதும் பழக்கமாக என் செக்ஸ் உணர்வை எப்படியாவது தீத்துக்க ஆள் கிடைக்க மாட்டாங்களா என ஏங்கி திரிந்தேன். வெளியே தேவடியாள்கள் கிடைப்பாள்கள் என்றாலும்,எனக்கு பயம் அதிகம். என் வீட்டிற்கே தேவடியாள்கள் வருகிறாள்கள், பிறகென்ன என மனசு ஒரு ஐடியா கொடுத்தாலும், அங்கே வருபவள்கள் என் முதலாளியின் தேவடியாள்கள். அவனுக்கு மட்டும் தெரிஞ்சுது, என் சுண்ணியை வெட்டி நடுவூட்டுல அழகுப் பொருள் மாதிரி தொங்க விட்டிருவான்.

சரி, அத மட்டுமா பிரச்சினை. கூடவே பாட்டி வேறு இருக்கிறாள், அவங்களுக்கு தெரிஞ்சதென்றால் என்னை அங்கே இருக்கவே விட மாட்டாள். உடனே அங்கிருந்து அனுப்பி, வேறெங்காவது தங்கிக்க சொல்லிடுவாள். அதனால் கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் வயசு ஆகஆக, என் சுண்ணியின் அரிப்புத் தன்மை அதிகமாகிக் கொண்டே போனதூ. எப்படியாவது ஒரு செக்ஸ் கிடைச்சிடாதாவென, நான் ஏங்கித் தவிக்க ஆரம்பிக்க, கடவுள் இதையே சாக்காக வெச்சு என்னுடன் விளையாட, ரெடியானார். அப்போதான் எனக்கு அதிசயமொன்று நிகழ்ந்தது.

பார்ப்வர்கள் அனைவருக்குமே சுண்ணி தூக்கீட்டாடும் அளவுக்கு, அழகிய பொண்ணொருத்தியை என் முதலாளி கூட்டீட்டுவந்தான். அவள் மும்பைக் காரி என்பது மட்டும் தெளிவா தெரிந்தது. வெள்ளை கலரில் வீடே வெள்ளையுற வந்தவளை, என் முதலாளி ரூமிற்கு கூட்டீட்டு போனான். மாலை நேரம் என்பதால பாட்டி கொஞ்சம் பங்களா முன்னிருக்க, நான் சமையலறைக்குள் ஒழீந்திருந்து அவளை பாக்க, அவங்க மாடி ரூமிற்குள் போனாங்க. எனக்கு சுண்ணியில மணியடிக்க, வக்கிர புத்தி வந்தது. அவங்க போயி 5 நிமிடம் கழிச்சு, பூனை மாதிரி மாடிப் படியேறி அங்கே போனேன். கதவு சாத்தியிருக்க, அப்படியே நின்றேன். கொஞ்ச நேரத்தில் “ஆ..ஆ..சுலொ…” என முனகல் சத்தம் மட்டும் வர, எனக்கு ஆனந்தமாயிருந்தது. ஓழ் போடும் சத்தத்தை கேட்கவே அவ்வளவு சுகமிருக்க, அதைப் பாத்தா எப்படியிருக்கும், அட பாக்கறத விடுங்க நம்ம ஓத்தா எப்படியிருக்கும்னு ரசிச்சு, அந்த ஓழ் சத்தத்தை கேட்டிட்டிருக்க பாட்டி வருகிற மாதிரி சத்தம் கேட்டது. நான் பயந்தடிச்சு மாடிப்படியேறி, டாப்பூக்கு போயிட்டேன். அங்கிருந்து எட்டி பாக்க பாட்டி வருவதை பாத்தேன். அவங்க வந்ததும் வெளியே கிளம்ப, நான் கீழே வந்திடேன். ஆசை முனகல்கள் வந்திருட்டிருந்தாலு, பயம் வந்துடிச்சு. அதனால கீழிறங்கிட அரை மணி நேரம் கழிச்சு முதலாளி, அந்த ரூமை பூட்டீட்டு கீழே வந்தான். வந்தவன் பாட்டியிடம் சாவிய கொடுத்திட்டு “கடையிலிருந்து நைட்டு சாப்பாடு வாங்கீக்கிங்க. அவளுக்கு கொடுத்திருங்க, நீங்களு ஏதாவேணும்னா வாங்கி சாப்பிடுகுங்க” என்றிட்டு கிளம்பிட்டான்.

அப்பிடியே நேரம் போயிட, மணி 7ஆக, பாட்டி கிட்டிருந்த ஒரு கடையில அந்த பெண்ணுக்கு சாப்பாடு வாங்க போனேன். வழக்கம் போல அந்த கடைக்காரர் நான் வந்ததும் பார்சலெடுத்து கொடுக்க, வாங்கிட்டு எங்களுக்கும் சாப்பாடு வாங்கீட்டு வீட்டிற்கு வர, பாட்டி எங்க பார்சலை சமையலறையில வைக்க சொல்லிட்டு, அந்த பார்சலை வாங்கீட்டு தண்ணியுடன் அவ ரூமுக்குள் போயிட்டாள். நான் என் சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்க, பாட்டி வந்தாள். அவள் சாப்பிட்டது போக மிச்ச சிக்கன் பீஸ் எடுத்து வந்து எனக்கு சாப்பிட கொடுக்க, நான் சாப்பிட்டேன். பாட்டியும் அவங்க சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்க நேரம் கடந்தது.

9 மணிக்காட்ட பாட்டி தூங்கிட போக, எனக்கு சுண்ணியில மணியடிக்க ஆரம்பிச்சது. அவ்வளவு அழகான பெண்ணை கண்டதும், அவள் கடல் நடுவில் இருந்தாலும் எவனுக்கும் ஓக்கத் தான் மனம் வரும். நானும் அப்படித்தான். பாட்டி தூங்கி விட்டதை, உறிதி செய்திட்டு மெல்ல எழுந்து மாடிக்கு போனேன். அங்கே அந்த பெண்ணிருந்த கதவை தொட, மெல்ல திறந்து கொண்டது. பாட்டி ஏதோ நியாபகத்துல, கதவை பூட்ட மறந்திட நான் மெல்ல உள்ளே வந்தேன். அந்த அழகி போர்வைய இழுத்து போத்தீட்டு தூங்கீடிருக்க, உடல் நடுக்கமா இருந்தது. ஆனாலும் மனசு “பயப்படாதடா, பயப்படாதே” என வடிவேலு டைலாக்கை சொல்லிட்டேருந்தது. அதனால அவ கிட்ட மெல்ல போயி, அவ முகத்தை பாக்க குழந்தை மாதிரி தூங்கீடிருந்தாள். மெல்ல அவ போர்வைய பிடிச்சிழுக்க…..ஆஹா..!

சின்ன பனியன் போட்டிட்டு படுதிருந்தாள். இன்னுகொஞ்சம் போர்வைய கீழிறக்க… அடடா ஜட்டிதான் போட்டிருந்தாள். அவள் கால்கள் கொக்கு கால் மாதிரி வெண்மையாயிருக்க, தொடை மட்டும் பளபளன்னு மின்னுச்சு. மெல்ல அவ தொப்புளை வருடினேன். எந்த அசைவுமில்லாம அவ படுதிருக்க, எனக்கு சுண்ணி நேரே தூக்கியது. கண்கள் கீழே போக, அவ ஜட்டியை நோட்டமிட்டேன். தொடையிடுக்கின் ஓரமெல்லாம் தெரிய, புண்டைப் பிளவு மட்டும் மறைச்சிட்டிருந்தது. கண் முன் எந்த புண்டையும் பாக்காத எனக்கு, அதை பாக்க ஆசையாயிருந்தது. என் கையால் அவள் ஜட்டிய பிடிச்சு ஓரமா ஒதுக்க, அந்த 0 வாட்ஸ் பவர் வெளிச்சத்துல நான் பாக்கும் முதல் புண்டை.

ஆஹா! அழகா உதட்டை பிளந்திட்டு நின்னிடிருக்க, என் கண்ணில் பால் வடிந்துச்சு. என்னவொரு சிகப்பான அழகுப்புண்டை அவளுக்கு!

அவ புண்டைய பாத்த சந்தோசத்துல, மனசு சந்தோசம் தாங்காம முகத்த மட்டும் முன் நீட்டி அவ புண்டைமேல் “இச்”னு ஒரு முத்தம் கொடுத்தேன். அவ்வளவுதான்… டப்பென எந்திரிச்சவள், என்னை கண்டதும் திடுக்கிட்டு பாத்தாள். அவள் எழுந்ததும் எனக்கு பயமாயிருந்துச்சு. நானும் கட்டிலை விட்டு விழகி பயத்துடன் அவள் முகத்தையே பாத்திடிருக்க, அவமுகம் சாந்தமானது. எனக்கு பயம் இன்னும் போகலை. அவதன் உடம்ப மூடிருந்த போர்வைய விழக்கி, அவளே ஜட்டியோட சைட விழக்கி புண்டைய காட்டினாள். அவள் என்னை ஓக்க கூப்பிடுறானு எனக்கு புரிஞ்சுது. பயத்த தூக்கியெறிஞ்சிட்டு அவ முன்னாள் மண்டியிட, அவ ஜட்டிய அப்பிடியே பிடிசிருந்தா. எனக்கு அவ புண்டைய நக்கனும்னு ஆசையாருந்துச்சு. அவ புண்டைமேல முகத்த வெச்சு நக்கினேன். முதல்ல எந்த உணர்வும் எனக்கு தெரியல. அவ மட்டும் “ஸ்ஸ்ஆஆ”னு முனகுனா. கொஞ்ச நேரத்துல அவ புண்டைலிருந்து பாயாசம் ஒழுகுச்சு. அத நக்கினதுமே… ஆஹா…ஓஹோ… என்ன சுவைடா இது. அமிர்தமே நாக்கில பட்ட மாதிரி இருந்துச்சு.

திடீரென “டேய் நாயே”னு ஒரு குரல். அவ முகத்த நிமிர்த்து பாத்தேன். அவ என் முதுகு பின்னாடி பாக்க, என் பாட்டி என் சர்ட் காலர பிடிச்சு தூக்கினாங்க. நான் பயத்துல அவங்க முகத்த பாக்க, ஓங்கி ஒரு அறை விட்டாங்க. என் பாட்டிகிட்ட நான் வாங்கிய முதல்அடி. நான் அப்டியே நிற்க என்னை பிடிச்சு வெளியில தள்ள, அவ ஜட்டிய மூடிக்கிட்டா. பாட்டி அவகிட்ட மன்னிப்பு கேட்டிட்டு, வெளியேவந்து மறுபடியும் ரெண்டறை விட்டாங்க. மேலும் “முதலாளிக்கு தெரிஞ்சா கொண்னிடுவாண்டா” என, என்னை மாடிபடியிறக்கி அவகிட்ட மறுபடியும் மன்னிப்பு கேட்டிட்டு, ரூமை பூட்டீட்டு வந்தாங்க. வந்தவள் என் கிட்ட நிறைய அறிவுரை சொல்லிட்டு, துங்கென பக்கத்துல படுத்தாள். நானும் “குடுத்து வச்சது அவ்வளவுதானு” படுதிருக்க, தூக்கமே வரலை. பாத்ரூம் போயி அவ புண்டைய நினைச்சு சுண்ணிய வெளியெடுக்க, தண்ணி அதுவே ஒழுகிட்டது. பின் ரூமுக்குவந்து தூங்கிட்டேன்.

அடுத்த நாள் காலை எழுந்து வழக்கமா வீட்டு வேலைய பாத்திடிருக்க, முதலாளி வந்தான். வந்தவன் நேரே அந்தபெண்ணோட ரூமுக்கு போக, கொஞ்ச நேரம் கழிச்சு மாடிப் படியிறங்கி வந்தான். என் கிட்டே வந்து நின்னு என் முகத்தை வெறி பிடிச்ச மாதிரி முறைச்சான். நான் ஏதும் பேசமா பயதுடன் தரைய பாத்து நின்னேன்.

தொடரும்..

No comments:

Post a Comment